Description
பேசும் குதிரை Read Online
பேசும் குதிரை
உள்ளே…
கைலாசத்துக்கு அனுப்பிய நகைகள்! 4
நதியில் கிடந்த பொற்காசுகள்! 24
சோணாசலம் வீட்டில் திருடர்கள் 35
நட்பா, பகையா?
கிருஷ்ணதேவராயர் சிற்றரசர்களையெல்லாம் தம் சபைக்கு வரும்படி உத்தரவிட்டிருந்தார். ஒருவர் மட்டும் உடல்நலக் குறைவினால் தன் மந்திரியை அனுப்பியிருந்தார்.
ராயர் அந்த மந்திரியிடம் “உமது அரசனை உடனே வரவழையுங்கள்” என்றார். அந்த அமைச்சரும் தமது அரசருக்கு அந்தரங்கமாக ஓலை அனுப்பி ‘நான்கு காதம் தள்ளி மாறுவேடத்தில் இருங்கள். நான் அழைத்தபிறகு விஜயநகரம் வந்தால் போதும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
Reviews
There are no reviews yet.