இராவண காவியம் சிறப்புப் பாயிரம்

பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் இயற்றிய இராவண காவிய சிறப்புப் பாயிரம்

பாவண மல்குமி ராவண காவியம்
நாவண மல்கிய நல்லா சிரியனும்
நலமலி ஓல வலசுவாழ் முத்துச்
சாமிசின் னம்மை காமுறு செல்வ
மைந்தனும் ஆய செந்தமிழ்க் குழந்தை
செப்பினான் அறிவுல கொப்பு மாறே.
இராவண காவியம் எனுமிது தமிழகத்
திராவிடம் இலையெனத் திராவிடர் புரிக.
ஆக்கியோன் குழந்தையும் போக்கறு பனுவலும்
ஆழிசூ ழுலகில் என்றும்
வாழிய நன்றே வாழிய நன்றே.

பாரதிதாசன்

இராவண காவியம் எதற்கு? 

தொடர்புடைய பதிவுகள்

Related Post

இராவண காவியம் தலைவர்களின் பரிந்துரைகள் 

இராவண காவியம் தலைவர்களின் பரிந்துரைகள் 

Posted by - செப்டம்பர் 30, 2020 0
இராவண காவியம் பற்றி தலைவர்களின் பரிந்துரைகள் வடமொழியில் இராமகாவியம் செய்த வான்மீகியும், தமிழ்க் கம்பரும், இராமனை நல்லவன் எனவும், இராவணனை இரக்க மென்றொரு பொருளிலாக் கொடிய அரக்கன்…
இராவண காவியம் எதற்கு? 

இராவண காவியம் எதற்கு? ஏன் ?

Posted by - செப்டம்பர் 30, 2020 0
இராவண காவியம் எதற்கு? கேள்வி வேடிக்கையான கேள்விதான். சற்று வியப்பைக் தருங் கேள்வியுங்கூட. ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிய காப்பியங்கள் எல்லாம் எதற்கு? பெரிய புராணம், திருவிளை யாடற்…
இராவண காவியம் - கலைஞர் கருணாநிதி

இராவண காவியம் – கலைஞர் கருணாநிதி

Posted by - செப்டம்பர் 30, 2020 0
இராவண காவியம் – தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் காலத்திற்கும் கருத்துக்கும் ஒவ்வாதனவற்றை – முடைநாற்றம் வீசுகின்ற மூடப் பழக்கவழக்கங்களை – பழமையை அழித்துப்…
இராவண காவியச் சிறப்பு

இராவண காவியச் சிறப்பு

Posted by - செப்டம்பர் 30, 2020 0
இராவண காவியச் சிறப்பு இராவண காவியம் நூலின் பெருமையைச் சுருங்கச் சொல்வதானால், இதனைத் தமிழிலக்கியத்தின் சாறு என்றே கூறலாம்.” – மு கருணாநிதி   அறிஞர் அண்ணா…
இராவண காவியம் - அறிஞர் அண்ணாவின் ஆராய்ச்சி முன்னுரை

இராவண காவியம் – அறிஞர் அண்ணாவின் ஆராய்ச்சி முன்னுரை

Posted by - செப்டம்பர் 30, 2020 0
ஆராய்ச்சி முன்னுரை அறிஞர் அண்ணா அவர்கள் இராவண காவியம் – திடுக்கிடுகிறீர்களா? அப்படித்தான் இருக்கும். பன்னெடுங் காலமாக இராமாயணம் படித்தும், படிக்கப் பக்க நின்று கேட்டு வந்த…

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்